Wednesday 18 July 2018

40 கால் அங்கி நீர்,


கால், அங்கி, நீர், பூ, கலந்த ஆகாயமே

மால்,அங்கி,ஈசன்,பிரமன்,சதாசிவன்,

மேல் அஞ்சும் ஓடி, விரவ வல்லார்கட்குக்


காலமும் இல்லை,கருத்து இல்லைதானே. திருமந்திரம்.2279











No comments:

Post a Comment