Friday 13 July 2018

9 நாட்டுக்கு நாயகன்





நாட்டுக்கு நாயகன் நம் ஊர்த் தலைமகன்

காட்டுச் சிவிகை ஒன்று ஏறி கடைமுறை

நாட்டார்கள் பின் செல்ல முன்னே பறை கொட்ட 

நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே

திருமந்திரம் 326

No comments:

Post a Comment