Friday 13 July 2018

10 கைவிட்டு நாடிக்


கைவிட்டு நாடிக் கருத்து அழிந்து அச்சு அற

நெய் அட்டிச் சோறு உண்ணும் ஐவரும் போயினர்

மைஇட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே

மெய்விட்டுப் போக விடை கொள்ளுமாறே


திருமந்திரம் 324

No comments:

Post a Comment