Monday 16 July 2018

27 எண்ணாயிரத்தாண்டு


எண்ணாயிரத்தாண்டு யோகம் இருப்பினும்

கண் ஆர் அமுதினைக் கண்டு அறிவார் இல்லை

உள்நாடி உள்ளே ஒளிபெற நோக்கினால்

கண்ணாடி போலக் கலந்து நின்றானே

திருமந்திரம். 596

No comments:

Post a Comment