Monday 16 July 2018

26 பார்க்கின்ற மாதரைப்


பார்க்கின்ற மாதரைப் பாராது அகன்று உளே 

ஓர்க்கின்றது உள்ளம் உருக்கி அனல் மூட்டி

பார்க்கின்ற கண், ஆசை பாழ்பட மூலத்தே

சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே. திருமந்திரம்.1915


No comments:

Post a Comment