Sunday 15 July 2018

19 புரையற்ற பாலினுள்

புரையற்ற பாலினுள் நெய் கலந்தாற்போல்

திரை அற்ற சிந்தையுள் ஆரியன் செப்பும்

உரையற்று உணர்வோர் உடம்பு இங்கு ஒழிந்தால்

கரை அற்ற சோதி கலந்த சத்து ஆமே. திருமந்திரம் 132

1 comment: