Sunday 15 July 2018

20 அங்கி மிகாமை வைத்தான்

அங்கி மிகாமை வைத்தான் உடல்; வைத்தபின்

எங்கும் மிகாமை வைத்தான் உலகு ஏழையும்;

தங்கி மிகாமை வைத்தான் தமிழ்ச் சாத்திரம்;

பொங்கி மிகாமை வைத்தான் பொருள் தானுமே.

திருமந்திரம் 

No comments:

Post a Comment