Saturday 14 July 2018

17 உள்ளத்து ஒருவனை


உள்ளத்து ஒருவனை  உள்  உரு  சோதியை

உள்ளம் விட்டு  ஓரடி நீங்கா ஒருவனை

உள்ளமும் தானும் உடனே  இருக்கினும்

உள்ளம் அவனை உரு அறியாதே.

திருமந்திரம்


No comments:

Post a Comment