Saturday 14 July 2018

16 எட்டுத் திசையும்

எட்டுத் திசையும் அடிகின்ற காற்று அவன்


வட்டத்திரை,அனல்,மாநிலம், ஆகாசம்,


ஒட்டி உயிர்நிலை என்னும் இக்காயப்பை,


கட்டி அவிழ்க்கின்ற கண்ணுதல் காணுமேதிருமந்திரம் 250



No comments:

Post a Comment