Saturday 14 July 2018

15 அண்ணல் அருளால்

அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்

எண்ணிலி கோடி தொகுத்திடும் ஆயினும்

அண்ணல் அறிந்த அறிவு அறியாவிடின்

எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே.

திருமந்திரம் 98

No comments:

Post a Comment