Friday 20 July 2018

43 அழிகின்ற சாயாபுருடனைப்


அழிகின்ற சாயாபுருடனைப் போல

கழிகின்ற நீரில் குமிழியைக் காணில்

எழுகின்ற தீயில் கற்பூரத்தை ஒக்கப்

பொழிகின்றது இவ்வுடல் போம் அப்பரத்தே

திருமந்திரம் 2605




No comments:

Post a Comment