Friday 20 July 2018

41 கருடனுருவங் கருதும்


கருடனுருவங் கருது மளவிற்

 பருவிடந் தீர்ந்து பயங்கெடு மாபோற்

குருவி னுருவங் குறித்தவப் போதே

திரி மலந் தீர்ந்து சிவன்அவன் ஆமே. திருமந்திரம் 2623





No comments:

Post a Comment