Wednesday 18 July 2018

39 ஆமை ஒன்று ஏறி


ஆமை ஒன்று ஏறி அகம்படியான் என

ஓம என்று ஓத உள்ளோளியாய் நிற்கும்

தாம நறுங்குழல் தையலைக் கண்டபின்

சோம நறுமலர் சூடி நின்றாளே--- திருமந்திரம் 1194

No comments:

Post a Comment