Tuesday 17 July 2018

30 நந்தி அருளாலே

நந்தி அருளாலே மூலனை நாடி பின்

நந்தி அருளாலே சதாசிவன் ஆகினேன்

நந்தி அருளால் மெய்ஞானத்துள் நண்ணினேன்

நந்தி அருளாம் என நான் இருந்தேனே

திருமந்திரம்

No comments:

Post a Comment