Sunday 15 July 2018

22 வானவர் என்றும்


வானவர் என்றும் மனிதர் இவர் என்றும்

தேன் அமர் கொன்றைச் சிவன் அருள் அல்லது

தான் அமர்ந்து ஓரும் தனித்தெய்வம் மற்று இல்லை;

ஊன் அமர்ந்தோரை உணர்வது தானே.

திருமந்திரம். 107

No comments:

Post a Comment