Friday 13 July 2018

12 குயிற்குஞ்சு முட்டையைக்




குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டு இட்டால்


அயிர்ப்பு இன்றிக் காக்கை வளர்க்கின்றது போல்

இயக்கு இல்லை, போக்கு இல்லை,என் என்பது இல்லை

மயக்கத்தால் ஆக்கை வளர்க்கின்றவாறே.

திருமந்திரம்.297


மயக்கத்தால் ஆக்கை வளர்க்கின்றவாறே---
தாய் மகவு உறவே மயக்கம்தான்.



No comments:

Post a Comment